எஸ்பிபி சரண்- ஐ மனக்கிறாரா சோனியா அகர்வால் ?

 

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். கடந்த 2006-ல் இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணாக 4 ஆண்டுகளில், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து சோனியா அகர்வால் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாடகரான மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணை விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.