பிரபல நடிகை வீல் சேரில் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

 

 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நித்யா மேனன், "நீங்க இல்லாமல் எப்படி, வீல் சேரிலாவது வரவேண்டும்.." என தனுஷ் கூறியதால் அவர் வந்ததாக தெரிவித்துள்ளார். இப்ப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.