ஊடகங்கள் மீது பொங்கி எழுந்த சோனியா அகர்வால்..!

 

கன்னட நடிகை சோனிய அகர்வால் கைது செய்யப்பட்டதற்கு ட்விட்டரில் ஊடகங்கள் மீது சோனியா அகர்வால் பொங்கி எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள் வைத்திருந்த விவகாரத்தில் கர்நாடாகவை சேர்ந்த பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சோனியா அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகையான சோனியா அகர்வால் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவிட்டன.