‘கே.ஜி.எஃப் 3’ குறித்து பேசிய நடிகர் யாஷ்..!!
Apr 30, 2022, 08:05 IST
கே.ஜி.எஃப் 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரஷாந்த் நீல் பிரபாஸின் ‘சலார்’ படத்தையும் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு படத்தையும் இயக்குகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3’ இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் யாஷ் “ கே.ஜி.எஃப் 2-ல் சொல்ல முடியாத சில விஷங்களை 3வது பகுதியில் சொல்லலாம் என திட்டமிட்டோம் ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டோம்” என கூறியுள்ளார். இதனால் கே.ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து கே.ஜி.எஃப் 3’ இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் யாஷ் “ கே.ஜி.எஃப் 2-ல் சொல்ல முடியாத சில விஷங்களை 3வது பகுதியில் சொல்லலாம் என திட்டமிட்டோம் ஆனால், அதை அப்படியே விட்டுவிட்டோம்” என கூறியுள்ளார். இதனால் கே.ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்கிற குழப்பம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.