5 மொழிகளில் வெளியாக தயாராகும் சுசீந்திரன் படம்!
May 8, 2022, 14:32 IST
சுசீந்திரன் இயக்கும் புதிய படத்துக்கு, ‘வள்ளி மயில்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.இதில் சத்யராஜ், பாரதிராஜா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள்.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ ஆக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி நடைபெற இருக்கிறது.
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘ஜதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா, ‘வள்ளி மயில்’ ஆக நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் ‘புஷ்பா’ புகழ் சுனில், தம்பி ராமய்யா, சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
படத்தின் கதை 1980-களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது.
முதல் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி நடைபெற இருக்கிறது.