இந்த படத்தில் முதன் முதலில் பார்த்திபனுடன் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்..!

 
1
இந்த நடிகைக்கு அதிகமாக ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம்… அப்படி பட்டவர் தான் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் தான் ஜவான் இது பான் இந்தியா படமாக வெளி வர உள்ளது.

இப்படத்தை அட்லீ இயக்க ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார்…அதனாலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒரு படி அதிகமாக உள்ளது என்று சொல்லலாம்..

இதை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியாகவுள்ளது.இதன்பின், நயன்தாரா கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

1

இந்நிலையில் நயன்தாரா நடிப்பதாக இருந்து மிஸ் செய்த திரைப்படம் தான் குடைக்குள் மழை. பார்த்திபன் இயக்கி நடித்த இப்படத்தில் முதன் முதலில் பார்த்திபனுடன் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம் திடீர் காரணத்தால் அது நின்று விட்டதாம்.

ஒரு சில காரணங்களால் நயன்தாராவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக இப்படத்தின் வாய்ப்பு அவர் கைநழுவி போயுள்ளது இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web