தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா..?

 
1

ஒவ்வொரு படத்தின் வெற்றியின் பின்னரும் ஹீரோயின்கள் தங்களது சம்பளம் அதிகரித்து செல்கின்ற மரபு தொடங்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது முன்னனி நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகியுள்ளது.

தற்போது   சாய்பல்லவி அமரன் படத்தின் பின்னர் 18-20 கோடி சம்பளம் பெற்று முன்னனியில் இருக்கின்றார்.அடுத்தபடியாக நயன்தாரா தற்போது சுந்தர்சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் நடிப்பதற்காக 15 கோடி சம்பளம் வேண்டியுள்ளார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 வெற்றியை தொடர்ந்து ஒரு படத்தில் நடிக்க 13 கோடி சம்பளம் வாங்குகின்றார். மேலும் அடுத்து திரிஷா 12 கோடி சம்பளம் வாங்குகின்றார். அடுத்து சமந்தா ஒரு படத்தில் நடிப்பதற்காக 10 கோடி சம்பளம் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

From Around the web